skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

வெள்ளி, 20 நவம்பர், 2009

சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள்


கொம்பு வைத்து உனை படம் பிடிக்க
கோபத்தில் உன் ஆபீஸ் பைலை ஐ ஒளித்து வைக்க

திருட்டுதனமாய் உன்
மணி பேர்ஸ் யைய் திறந்துபார்க்க
என் கிளிக்கு உன்பெயரை
சொல்லி அழைக்க

உன் தோள் பல்லக்கில்
ஊரெங்கும் சுற்றி வர
என் தோட்டத்தோடு சேர்த்து
உன்னயும் நீரூற்றி குளிப்பாட்ட

கடும் மழையில் வயல் வரம்பில்
ஒரே குடையில் நனைந்து வர
கடற்கரையில் உன் கை விரல் பிடித்து
என் கால் தடம் பதிக்க

கனவில் கலைந்து செல்லும்
பட்டாம் பூச்சிக்குஉன் கதை சொல்ல
என் நிலவுலகில் உலவுகின்ற
காகித கப்பலில் பவனி வர

உன் சிரிப்பில் நான் சிரிக்க
உன் நோவை நான் ஏற்க
உன் மடியில்
உன் முகம் பார்த்து
என் உயிர் பிரிய...................
Posted by விமலரூபன் at 11:38 PM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள்

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது..

21 நவம்பர், 2009 அன்று 12:42 AM
விமலரூபன் சொன்னது…

நன்றி

24 நவம்பர், 2009 அன்று 3:54 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting