skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

வெள்ளி, 12 மார்ச், 2010

விடை கூறு







உனக்கு தொழில் கிடைக்க எனை பட்டினியாக்கி
இரவிரவாய் இருபது நான்கு மணி நேரம்
இறைவனுடன் போராடய‌ போதும் - நீ
தூக்கி எறிந்து கதைத்த போதும் உனை
தூக்கி சுமக்க விரும்பினேன் - ஒரு தந்தையாக


விபத்தில் விளூந்த போதும் விரல் பிளந்து
இரத்தம் சிந்திய பொதும்
நீ கூலி வேலை செய்தபோதும் என் கண்ணீரால் கடவுளின்
நீர் தொட்டிக்கு நீர் பாய்ச்சிய‌ போதும்
வீடு வீதிகளாய் உனை தேடி அலைந்தபோதும்
தேற்றிக்கொண்டேன் எனையே உன் சகோதரதனாய்


தொட்டதற்கெலாம் சினுங்கிகொன்டு
மிட்டயாவது வாங்கிகொன்டு ஒரு முறை எனை
பார்க்க வரமாட்டாயா என்ற போதும்
அடித்த கை அணைக்காதா என்ற போதும் சிறிது
சிறிதாய் செர்த்துவைத்து என் படிப்பை விட உனக்கு
ஏதாவது வாங்கி தர வேன்டும் என்ற போதும்
ஒரு வாய் சோறு உன் கையால் கிடைத்தபோதும்
வாழ்ந்துபார்த்தேன் உன் சகோதரியாய்

கோபித்த உனை கதைக்க வைக்க
அடிபட்டு இரத்தம் நனைத்த போதும்
என் உயிர் கூட தர துடித்தபோதும்
சுற்றத்தார் சுற்றி அடித்தபோதும்
நிழலாய் நீ தொடர்வாய் என
பெருமையோடு நின்றேன் உன் நண்பியாக..

Iron பண்ணி உடுத்திக்கொள், தலை முடி வெட்டதே
வெயிலில் போகாதே, தினமும் தலை முழுகாதே
அதிகம் தண்ணீரில் நிற்காதே, எண்ணை வைக்க மறக்கதே என்று
உன் கால் நகம் மட்டும் பார்த்துக்கொன்டேன் உன் நலன் விரும்பியாய்

நான் தந்த பொருளை திருப்பி தந்தபோதும்
கண்ணீரும் சேர்ந்த்து நீ தந்த தேநீரை குடித்த போதும்
பேரூந்த்தில் உன் கை பார்த்து விடை பெற்றபோதும்
நீயே போகிறாயா என்ற போதும் உன் முகம் மட்டும்
பார்த்து போய் விடுகின்றேன் என்ற போதும்
தேற்றிக்கொன்டேன் எனை உன் வீட்டு நாயாய்


எந்த வேளையிலும் உன் மனைவியாக இருக்க வில்லை என்றா
நீயாக மனைவியை தேடிக்கொன்டாய்.......

யார் எது கூறினாலும் உனை காப்பாற்றவேண்டும் நீ
சந்தோசத்தை மட்டும் காண்வேண்டும் என்று இப்போழுதும் சிலுவைகளாளை சுமந்துமடிய‌ விரும்புகின்றது என் மனது உன் தாயாக
Posted by விமலரூபன் at 2:43 AM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: விடை கூறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting