skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

என் பயணத்தில்......................

பெரிய கப்பலாய் இல்லாவிடினும்

என் அளவிற்கு சின்னதாய் ஒரு தோணி
அழகாய் அமைதியாய்
தொடங்கினேன் பயணத்தை


அலைகள் _பனி மலைகள் _புயல் மழைகள்
சுழல் காற்று சூறாவளிகள்
சுனாமிகள் தாண்டி

ஆழங்களின் அதிசயங்கள் அழைக்க
செல்கிறேன்..................


அலைகளில் அமிளும் போது
மேலெளுவேன் என்ற நம்பிகை
மேலெளும் போதோ
உலகத்தை வென்று விட்ட உண்ர்வு

சோர்வுகள் _ சோகங்கள்
தனிமைகள் _ தவிப்புகள்
தளராமல் கரையை தேடிக்கொண்டிருக்கிறேன்
கிடைக்கவில்லை இன்னும்


என் தோணி கானல் நீரில் நீந்தும்
காகித தோணி என்பதால்
Posted by விமலரூபன் at 11:05 PM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: என் பயணத்தில்......................

1 கருத்து:

கலையரசன் சொன்னது…

சூப்பர்..! நல்லா புரியும்படி எழுதியத்துக்கு..

12 ஜனவரி, 2010 அன்று 4:17 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting