skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

சனி, 5 செப்டம்பர், 2009

12.காலையில் வந்த அழைப்பு...



இரவெல்லாம் கண்விழித்து இமை
மூடியிருந்தேன் இன்று காலைவரை

வேலைக்கு போகவேணும் இன்னும் எழும்பலயா?
என்று செல்லமாக தொடங்கினாய்...

நானும் Good morning செல்லம் என்றேன்
எனக்காக ஒன்று செய்வாயா?என்றாய்

உனக்காகத்தானே நான் இருக்கிறேன் என்றேன்.

ஒரு நாய்.....
இரண்டு கிளி
இரண்டு புறா
கொங்சம் love birds வேண்டும் என்றாய்,

நானும் விளையாட்டாக எப்போது என்றேன்

"நாம் இருவரும் கல்யாணம் செய்த பிறகு" என்றாய்

செல்லப்பிராணியிடம் அவ்வளவு விருப்பமா என்றேன்
இல்லடா என் செல்ல குரங்கு.....

கிளிக்கு உன் பெயர் சொல்லப்ப்ழக்குவேன்...
lateஆ வீட்டுக்கு வந்தாய் என்றால்
ஏண்டா lateஆ வாறா.......எங்க போனா இவளவு நேரமும்
என்று கிளி உனக்கு திட்டட்டும் என்றுதான்...
எண்ட தங்கம் என்றாய்

அது போகட்டும் நாய் என்டால் உனக்கு கொள்ளை
விருப்பமா என்றேன்........தயக்கத்தோடு

ஓமோம் கொள்ளை விருப்பம்.......
ஆகலும் lateஆ வீட்டுக்கு வந்தால் வெளியேதானே நிற்பாய்
அப்ப உனக்கு உதவிக்கு என்றாய்

பிறகு நீயாக சொன்னாய் புறாவும் Love Birds உம்
நீ வரும்வரை என்னுடன் உதவிக்கு என்று

நீயும் நானும் வாழ ஒரு Room,ஒரு Kitchen,
ஒரு Bed room,ஒரு bath room போதும் என்றாய்
இருவரும் வாழ இதயமெனும் வீடு போதாதா என்றேன்...

போதுமடா போதும் கெதியா ready ஆகு வேலைக்கு
போக நேரமாகுது......

Eavening கதைப்போம் என்றாய்

நானும் Ok bye...என்றேன்

(கவிதை அல்ல இது உரையாடல்)
Posted by விமலரூபன் at 1:09 AM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: 12.காலையில் வந்த அழைப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting